2025-2026 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ரூ. 50.00 கோடி தொடக்க ஆதார நிதியுடன் "தமிழ்நாடு கடல் வள அறக்கட்டளை" (Tamil Nadu Marine Resource Foundation) அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - சென்னை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் ரூ. 1.00 கோடி மொத்த செலவில் "பொருள் மீட்பு வசதிகள்" (Material Recovery Facilities - MRF) அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.