காலநிலை மாற்றத்திற்கான ஆளுகைக் குழு 

காலநிலை நடவடிக்கைகளின் தலைமைப் பொறுப்பில் கொள்கை தலைமைத்துவம்.

ஆளுகைக் குழு மாநில முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதுடன் உத்தி சார்ந்த வழிகாட்டுதலை வழங்குகிறது, மேலும் காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ளுதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமமான மேம்பாடு ஆகியவற்றிற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துகிறது. இது மாநிலத்தின் காலநிலை மாற்றத்திற்கு வழிகாட்டும் கொள்கைகள் மற்றும் முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது

ஆளுகைக் குழுவின் அமைப்புமுறை

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் 03.11.2021-ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண் 101- இன் கீழ் நிறுவப்பட்ட இந்த ஆளுகைக் குழு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படுகிறது .

தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

தலைவர்

Thiru C. Joseph Vijay

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

உறுப்பினர்கள்

Honourable Minister (Finance, Pensions and Pensionary benefit and Archaeology, Environment, Pollution Control Board and Climate Change)

மாண்புமிகு வனத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர்

 

மாண்புமிகு அமைச்சர்(தொழில்துறை )

 

மாண்புமிகு அமைச்சர் (போக்குவரத்துத் துறை)

உறுப்பினர்கள்

திரு. மான்டெக் சிங் அலுவாலியா

பொருளாதார நிபுணர்

திரு. நந்தன் எம். நிலேகனி

இன்ஃபோசிஸ் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர்

 

திரு. Erik Solheim

6 நிர்வாக இயக்குனர், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், கீழ் முன்னாள் பொது செயலாளர்.

மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்

முன்னாள் தலைமை அறிவியலாளர், உலக சுகாதார அமைப்பு (WHO)

பேராசிரியர் முனைவர்- ரமேஷ் ராமச்சந்திரன்

நிறுவனர் இயக்குனர், தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM)

பேராசிரியர் முனைவர் ஏ. ராமச்சந்திரன்

தகைசால் பேராசிரியர், அண்ணா பல்கலைக்கழகம்.

திரு. ஜி. சுந்தர்ராஜன்

ஒருங்கிணைப்பாளர், பூவுலகின் நண்பர்கள்

 

திருமதி நிர்மலா ராஜா

தலைவர், ராம்கோ சமூக சேவைகள்

முனைவர் கலையரசன் ஆறுமுகம்

உதவிப் பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்

 

முனைவர் அறிவுடை நம்பி அப்பாதுரை

உலக வளங்கள் நிறுவனம், இந்தியாவின் காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ளுதல் நடைமுறையின் இயக்குநர்

டாக்டர் பிசுபதி பாலகிருஷ்ணா, தலைவர், UNEP

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்

உறுப்பினர்கள்

Thiru M. Sai Kumar

இ.ஆ.ப. - அரசு தலைமைச் செயலாளர்

டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன்

செயல் துணைத் தலைவர், தமிழ்நாடு மாநில திட்டக் குழு

 

திருமதி சுப்ரியா சாஹு, இ.ஆ.ப.

உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை

டாக்டர் டி. கார்த்திகேயன், இ.ஆ.ப.

அரசு முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

திரு. வி. அருண் ராய்,

இ.ஆ.ப. - அரசுச் செயலாளர், தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை

திரு. சி. ஏ. ரிஷப், இ.ஆ.ப

துணைச் செயலாளர், நிதித் துறை

திரு மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், எரிசக்தி துறை (மு.கூ.பொ).

 

திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப.

கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

திருமதி.காகர்லா உஷா இ.ஆ.ப

கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப.,

அரசுச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

திரு வி. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப.

அரசுச் செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை