வனவிலங்கு - திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு வட்டங்களில் அமைந்துள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் – 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 18(1)-ஆம் பிரிவின் கீழ் அறிவிக்கை - அறிவிக்கையிடப்பட்டது.